நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி:நெல்லை சரக புதிய டி.ஐ.ஜியாக மூர்த்தி இன்று பதிவி ஏற்றுக் கொண்டார்.சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைக்கப்படும். சிறார் குற்றங்கள், சாதிய மோதல்கள், பாலியல் குற்றங்கள், கஞ்சா புழக்கம் ஆகியவை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.இன்று பதவி ஏற்பு:நெல்லை சரக டிஐஜியாக இருந்த பிரவேஸ் குமார்…
மேலும் படிக்க…