ரயில் பயணிகளுக்கு வந்த செம குட் நியூஸ்!



ரயில் சேவை:பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க மைசூர் காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.நமது நாட்டின் மிக முக்கிய பொது போக்குவரத்து சேவையாக விளங்கி வரும் ரயில் சேவையை நாள்தோறும் பல லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த கட்டணம் பாதுகாப்பான மற்றும் நிறைவான பயணம் உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களை விரும்பி…



மேலும் படிக்க…