மூன்றடைப்பு போலீசார் வாகன தணிக்கைநெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பாணான்குளம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு போலீசார் அதிகாலை நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர், அப்போது நான்கு வழிச்சாலையில் அதிக வேகத்துடன் கார் ஒன்று வந்த நிலையில் அந்த காரை தடுத்து நிறுத்தி காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள், அந்த விசாரணையில் காரில் இருந்தவர்கள்…
மேலும் படிக்க…