காற்று, மழையின் போது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை யாரும் தொடக்கூடாது

*நகர உதவி செயற் பொறியாளர் அறிவுறுத்தல்
மன்னார்குடி : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருவாரூர் மின் பகிர் மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டத்தின் சார்பில் மின் வாரிய பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, நகர உதவி செயற் பொறியாளர் முனைவர் சம்பத் பேசுகையில், மின் ஊழியர்கள் பாதுகாப்பு விதி களை பின்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/no-one-should-touch-wind-rain-downed-power-lines/