அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள். கோவை: வால்பாறை அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம், ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட…
மேலும் படிக்க…