மதுரையில் பூர்வீக சொத்து அபகரிப்பு! உடந்தையாக இருந்த சார் பதிவாளர்! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

பூர்வீக சொத்து அபகரிப்பு:பூர்வீக சொத்தை மோசடி ஆவணங்களால் மோசடி செய்தவர்கள் மீதும், சாதியை சொல்லி திட்டிய சார் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திருமங்கலம் டி.எஸ்.பி. விசாரிக்கும்படி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.உடந்தையாக இருந்த சார் பதிவாளர்:மதுரை மாவட்டம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/a-case-against-the-registrar-who-complicit-in-expropriation-of-property-in-madurai/articleshow/112316364.cms