மண் சரிவால் 6 நாட்களாக தடைபட்ட மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி | Mettupalayam – NIlgiris mountain rail service resumes after 6 days

கோவை: சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் இன்று (ஆக.7) காலை 7.10 மணிக்கு வழக்கம் போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி செல்லும் மலை ரயில் போக்குவரத்து தொடங்கியது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இம்மலைரயிலில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1291637-mettupalayam-nilgiris-mountain-rail-service-resumes-after-6-days.html