நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி எஸ்பியிடம்‌ மணப்பாறை வழக்கறிஞர்‌ புகார்! – manaparai lawyer complains to trichy sp against seeman

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர்‌ (அரசு வழக்கறிஞராகவும் உள்ளார்) முரளிகிருஷ்ணன்.தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறுஇவர் திருச்சி எஸ்.பி., வருண்குமாரிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-@seeman4TN என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/manaparai-lawyer-complains-to-trichy-sp-against-seeman/articleshow/112340747.cms