ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி தேரோட்டம்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சந்தனகுமார் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் கோவிலின் ஆடி உற்சவ திருவிழா மற்றும் தேர் திருவிழா ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு:இவ்விழாவில் சீர்பாதம்,…
மேலும் படிக்க…