கோவை மாவட்டத்தில் 94 லஞ்சம் மதிப்புள்ள தவறவிடப்பட்ட 504 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.காவல் கண்காணிப்பாளர்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்…
மேலும் படிக்க…