‘கூடுதல் வலியைத் தருகிறது’ – மதிமுக நிர்வாகிகள் உயிரிழப்பிற்கு துரை வைகோ இரங்கல்



மதுரை மாவட்ட மதிமுக தொண்டர் அணி நிர்வாகிகள் பச்சைமுத்து, அமிர்தராஜ், புலி சேகர் ஆகிய மூவரும் நேற்று சாலை விபத்தில் உயிரிழ்ந்தான்ர். இது அக்கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரைவைகோ மூவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை…



மேலும் படிக்க…