தென்மேற்கு பருவமழை தீவிரம்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழக மற்றும் கேரளாவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை கடல் சீற்றம் அதிகமாகவே காணப்படக்கூடும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரியில் குளுமையான சூழல்கன்னியாகுமரி…
மேலும் படிக்க…