தீபாவளி பண்டிகை வர இன்னும் சில மாதங்களே உள்ளது. அக்டோபர் 31 அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர பகுதிகளில் தீபாவளி பட்டாசுகள் விற்பனை செய்தவதற்கு தற்காலிக கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் தொடங்கியுள்ளது.தீபாவளி பண்டிகைஅதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில்…
மேலும் படிக்க…