coimbatore advocate udayakumar murder case : கோவையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 4 பேர் கைது

கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், நான்கு பேர் கொண்ட கும்பலால் நேற்று வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.வழக்கறிஞர் உதயகுமார் கொலைகோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48). கோவையில் பல ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் பொள்ளாச்சி செல்லும் வழியில் மயிலேறிபாளையம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/four-people-arrested-in-coimbatore-advocate-udayakumar-murder-case/articleshow/112245455.cms