சென்னை ஐடி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்: வீடியோ வைரலால் 3 பேர் கைது

மன்னார்குடி: சென்னை ஐடி ஊழியர் மீது நடுரோட்டில் கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வைரலால் 3 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம் வடுவூரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (37). சென்னையில் தனியார் ஐடி துறையில் வேலை பார்த்து வரும் இவர், மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் குழந்தைகளை அழைத்து வர நேற்று முன்தினம் மாலை…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/chennai_itemployee_assaulted_arrested/