கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சிக்கு சென்ற வழக்கறிஞரை படுகொலை செய்த 4 இளைஞர்கள் கைது | 4 youths arrested for murdering lawyer

கோவை: கோவையில் இருந்து காரில் பொள்ளாச்சிக்கு சென்ற வழக்கறிஞரை, ஒரு தோட்டத்தில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தாபுரம் அருகே உள்ள செந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (47). வழக்கறிஞர். இவரது மனைவி நித்யவள்ளி. தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வேலை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1290120-4-youths-arrested-for-murdering-lawyer.html