ஆடிப்பூர திருவிழா ஐந்து கருட சேவை கோலாகலம்!

பிரசித்தி பெற்ற விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, ஐந்து கருடசேவை வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்108 வைணவத் தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முக்கியமானது. பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். மானிட உலகில் பெண்ணாக பிறந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் இறைவனை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/virudhunagar/aadi-pooram-festival-garuda-sevai-held-at-srivilliputhur-andal-temple/articleshow/112264986.cms