மதுரையில் போலீஸ் லத்தியால் தாக்கியதில் கண் பார்வை இழந்த சிறுவன்! 12.50 லட்சம் இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு!



மதுரையில் சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர்:மதுரை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக தலைமை காவலர் லத்தியால் தாக்கியதில், சிறுவன் கண் பார்வை இழந்த வழக்கில், அவருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனுவில்: எனது மகன் பிரேம்நாத் (17), கடந்த 2016 ஆம் ஆண்டு ஓட்டிச் சென்ற இரு சக்கர…



மேலும் படிக்க…