நாங்குநேரியில் மீண்டும் பயங்கரம்! 9ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு! சக மாணவர் வெறிச்செயல்!

நாங்குநேரியில் மீண்டும் பயங்கரம்:நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் செயல்பட்டு வரும் பிரபல கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முன்பாக காரணமாக ஒன்பதாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.பள்ளி மாணவர்களிடையே வாக்குவாதம்:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜயநாராயணம் கடற்படை தளத்தில் பாதுகாப்பு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/a-class-9-student-was-hacked-by-a-fellow-student-with-a-scythe-in-nellai-nanguneri/articleshow/112222869.cms