சவுக்கு யுடியூப் சேனலின் உரிமையாளர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் தொடர்பாக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார்.வழக்குப்பதிவுஇதனைத்தொடர்ந்து பல்வேறு ஊர்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் போடப்பட்டது. இதனால் அவரால் ஜாமினில் வெளியே வர முடியவில்லை. இதனைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு…
மேலும் படிக்க…