அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது, இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர், இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பள்ளி இயங்க தொடங்கியது ,மாணவர்கள் பள்ளிக்கு வந்த நிலையில் பள்ளி கழிவறை சுவற்றில் குறிப்பிட்ட ஜாதியை இழிவுபடுத்தி எழுதியதாக…
மேலும் படிக்க…