மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் ஆடி குண்டம் விழா கோலாகலம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆடிக் குண்டம் விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆடிக் குண்டம் விழா, 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. ஞாயிற்றுக்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/templenews/145477