மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் உபரிநீர் திறப்பு… பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பில்லூர் அணைமேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிக்கரையோரத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/excess-water-release-from-mettupalayam-pillur-dam-causes-flooding-in-bhavani-river/amp_articleshow/112125660.cms