திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா; தங்கமயில் வாகனத்தில் சுவாமி உலா

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வருகை அதிக அளவில் இருந்தால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி புறப்பாடு: வழக்கமாக மாத கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/templenews/145480