ஒலிம்பிக் ட்ரிபிள் ஜம்பில் பங்கேற்கும் மன்னார்குடி விவசாயி மகன்

மன்னார்குடி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் 2 நாட்களுக்கு முன் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் தடகளம், பாய்​மர படகு, துப்​பாக்​கி சுடுதல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஈட்டி எறிதல், மல்யுத்தம், பேட்மிண்டன்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mannargudifarmersson-participatingolympic-triplejump/