வால்பாறை, பொள்ளாச்சியில் மழை காரணமாக மூவர் உயிரிழப்பு: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் ஏற்பட்ட இருவேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், “கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1287691-three-killed-due-to-rain-in-valparai-pollachi-cm-stalin-s-condolence.html