கடலூர் மாநகரத்தைச் சேர்ந்த அதிமுக வட்ட செயலாளர் பத்மநாதனை நேற்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதேபோல சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளர் செல்வகுமார், இளையான்குடி சாலையில் கொலை செய்யப்பட்டார். மேலும், கன்னியாகுமரி திருவட்டார் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் உஷாராணியின் கணவர் ஜாக்சனும் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே…
மேலும் படிக்க…