பொள்ளாச்சி : தொடர் விடுமுறை என்பதால் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அணையை… The post தொடர் விடுமுறை எதிரொலி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை appeared first on Dinakaran. | தொடர் விடுமுறை எதிரொலி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை

பொள்ளாச்சி : தொடர் விடுமுறை என்பதால் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அணையை பார்வையிடுவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1414932