பொள்ளாச்சி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலணாய்வு துறையினர் (புட்செல்) ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு… The post தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புட்செல் போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran. | தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க புட்செல் போலீசார் நடவடிக்கை

பொள்ளாச்சி : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலணாய்வு துறையினர் (புட்செல்) ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக, கேரள எல்லை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/putchel-police-action-prevent-smuggling-ration-rice-tamil-nadu-kerala/1414931/amp