சேலம்: வார விடுமுறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்ததால், ஏற்காடு திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தது.
ஏற்காட்டுக்கு வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அதிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், கடந்த சில வாரங்களாக, ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்…
மேலும் படிக்க…