மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அரசு தரப்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டு தரப்படும் என்றும் பெண்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு…
மேலும் படிக்க…