குற்றாலம் ஐந்தருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

குற்றால மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கூட்ட நெரிசலை சமாளிக்க குழு குழுவாக குளிக்க போலீசார் அனுமதித்தனர்.குற்றால அருவிகள் தென்காசி மாவட்டத்தின் பிரபல சுற்றுலா தலமாக உள்ள குற்றால அருவிகளுக்கு தமிழக்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக குற்றால…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tourists-thronged-five-falls-in-courtallam-to-enjoy-weekend/amp_articleshow/112084696.cms