குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை! – tourists are prohibited from taking a bath due to increased water flow in courtallam

தென்மேற்கு பருவமழை தென்காசி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது குற்றாலம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் தொடங்கும் பொழுது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர், ஆனால் வழக்கத்தை விட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்ததால் குற்றால பகுதியில் கனமழை பெய்து வந்தது. சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி குற்றாலத்தில் உள்ள…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tourists-are-prohibited-from-taking-a-bath-due-to-increased-water-flow-in-courtallam/amp_articleshow/112079821.cms