கடலில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணி ஓவர்!

கன்னியாகுமரி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில்,கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், இணைப்புப் பால ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.கன்னியாகுமரிசர்வதேச சுற்றுலாத்தலமாக திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் சங்கமிக்கிறது.இந்தியாவின் தென் கோடி முனை என்ற பெருமையை பெற்ற…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/kanyakumari/construction-of-pillars-between-vivekananda-rock-memorial-and-thiruvalluvar-statue-completed/amp_articleshow/112082092.cms