லால்குடி அருகே வீட்டில் 80 பவுன் நகை மற்றும் ₹ 1.50 பணம் திருட்டு – trichyvision

லால்குடி அருகே சிறுகளப்பூர் வீட்டில் 80 பவுன் 1.50 ரொக்கம் திருட்டு.  போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். இவர் அதே ஊரில் உரக்கடை நடத்தி வருகிறார். 
இந்நிலையில் இவர் அழுந்தலைப்பூர், மற்றும் புள்ளம்பாடி வங்கிகளில் அடகு வைத்த நகைகளை   நேற்று முன்தினம் மீட்டு வந்து வீட்டில்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/80-pounds-of-jewelery-and-rupees-1.50-cash-stolen-from-a-house-near-Lalgudi