மருதமலை அடிவார பகுதியில் மாட்டுப் பண்ணைகுள் புகுந்த காட்டு யானைகள்… உணவுப் பொருட்களை ருசி பார்த்து அட்டகாசம்! – wild elephants entering the cow farm at the f marudhamalai area

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடியும் தண்ணீருக்காகவும் ஊருக்குள் புகுந்த அட்டகாசம் செய்து வருகின்றது, அதனால் பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கின்றனர், இது தொடர்பாக தொடர்ந்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர், இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சிறுவாணி மலை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/wild-elephants-entering-the-cow-farm-at-the-f-marudhamalai-area/amp_articleshow/112017193.cms