மதுரையில் பயங்கரம்! பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர்! தட்டி தூக்கிய போலீஸ்!

மதுரையில் குடும்ப பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட திருப்பூரை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது போன்ற சமூகவலைதளங்களில் பதிவிடுபவர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Samayam Tamil a youth from tiruppur was arrested for posting obscene photos of womenமதுரையில் பயங்கரம்:மதுரை மாவட்ட சரக காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியை…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/madurai/a-youth-arrested-for-posting-obscene-photos-of-women-on-social-media-in-madurai/amp_articleshow/112066486.cms