ஆட்சியரிடம் மனு அளித்த அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் துரைசிங் உள்ளிட்டோா். தென்காசியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியா் அலுவலகத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக ஆட்சியரிடம் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. துரைசிங், மாவட்டத் தலைவா் பெ.க. மாடசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் வே. வெங்கடேஷ்,…
மேலும் படிக்க…