ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன், ஈ. ராஜா எம்எல்ஏ, ராணி ஸ்ரீகுமாா் எம்பி. தென்காசியில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு எந்தத் திட்டத்தையும் வழங்காமல், நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்ததாகக் கூறி…
மேலும் படிக்க…