தமிழக பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டும் கேரள வனத்துறை

கூடலூர்:தேனி மாவட்ட எல்லையையொட்டி கேரளாவில் பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகம் மூலம் தேக்கடியில் யானை சவாரி, படகு சவாரி, டிரக்கிங் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.இதன்மூலம் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. பல கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் வருவாயை பெருக்கும் வகையிலும், வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மாட்டு வண்டி சவாரி கடந்த…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/farmers-urge-kerala-forest-department-to-seal-construction-of-buildings-without-permission-in-tamil-nadu-areas-731237