கால்நடைகளை கட்டுப்படுத்த தயக்கம் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டுநர்கள் 

வால்பாறை;வால்பாறை நகரில் கால்நடைகளின் நடமாட்டத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகரத்தில், இடநெருக்கடியால் மக்கள் நாள் தோறும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நகரில் சமீப காலமாக கால்நடைகளின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகிறது.ஆடு, மாடு, தெருநாய் போன்றவை நடுரோட்டில் உலா வருவதால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-reluctance-drivers-to-control-livestock–/3686426