ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையான பவானிசாகர் அணைக்கு தற்போது நீர்வரத்து வினாடிக்கு 14,127 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. பவானிசாகர் அணை:ஈரோடு மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள 15 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில்…
மேலும் படிக்க…