கோவை புதூர் பகுதி கோவையை அடுத்த கோவை புதூரில் வசித்து வருபவர் சிவகாமி, இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், இவருடைய கணவர் இறந்த நிலையில் இவர் தனது மகனுடன் வசித்து வருகின்றார், சிவகாமியின் ஆறு பவுன் தங்க நகையை அவர் கவர் ஒன்றில் போட்டு வீட்டில் வைத்திருந்தார், குப்பையில் தவற விட்ட தங்க நகை இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகை போட்டு வைத்திருந்த கவரை அவர்…
மேலும் படிக்க…