கோவை நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை:கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கோவை நீலாம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஏஜி புதூர் சாலையில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த லாரியில் இருந்த நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் கோவை…
மேலும் படிக்க…