தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது, அதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதினால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் வரலாறு காணாத அளவுக்கு கடந்த வாரம் மழை பெய்தது.வனத்துறையினர் சார்பாக…
மேலும் படிக்க…