திருச்சி: வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணம் பறிப்பில் ஈடுபட்ட 8 பேர் கும்பல் திருச்சியில் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பொய்கைப்பட்டியை சேர்ந்தவர் சுதாகர் (44). வீரப்பூரில் மருந்துகடை நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி காரில் இவரது கடைக்கு வந்த 5 பேர் தாங்கள் வருமானவரித்துறை அதிகாரி என…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/chennai-extortion-fake-it-officer-arrested/1400186/amp