கொலையில் முடிந்த குழாய் அடி சண்டை; போலீசின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன், பாண்டிச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கண்ணன் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் குடும்பத்திற்கும், எதிர் வீட்டில் வசித்து வந்த சக்திவேல் என்பவர் குடும்பத்திற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழாயில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/tamilnadu-madurai/in-madurai-district-one-person-was-killed-in-a-dispute-over-fetching-water-from-a-public-tap-vel-sg4yoe