அரசு பேருந்துகள் ஓடவில்லை… பொதுமக்கள் ஷாக்… குழித்துறை பணிமனையில் திடீர் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பணிமனையில் அரசு பேருந்துகளை இயக்காமல் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி விசாரிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் இரண்டு பணிமனைகள் உள்ளன. இவற்றில் 600க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை காரணமே இன்றி பணியிட மாற்றம் செய்து வருவதாக…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/kanyakumari/government-transport-workers-protest-with-bus-strike-in-kuzhithurai-depot-in-kanyakumari/articleshow/111500299.cms