தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹாவை சந்தித்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி வலியுறுத்தல்!

தஞ்சாவூர் –  பட்டுக்கோட்டை & தஞ்சாவூர் – புதுக்கோட்டை & தஞ்சாவூர் – அரியலூர் & பட்டுக்கோட்டை – மன்னார்குடி‌ புதிய ரயில்வே வழி தடங்களை உடனடியாக துவங்கதஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரயில்வே துறை சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி டெல்லியில் ரயில்வே வாரிய தலைவர் ஜெய் வர்மா சின்ஹா அவர்களை சந்தித்து  தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி Bsc LLB…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/07/5197.html