சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவருவின் மகன் நியமனம்

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற ஆலயம் சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்த வர்களே நடத்தி வரு கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர் தான் எடுப்பார்கள்.தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/national/kandararu-rajeevarus-son-appointed-as-new-tantri-at-sabarimala-727007